Thursday, March 28, 2013

pudukaithanthi news

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடந்து வரும் கோயில் திருவிழாக்களால் போலீசார; கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர;.
ஆலங்குடியை அடுத்த நகரம் சுப்பிரமணியர; திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடந்து வருகிறது. வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவும் நடந்து வருகிறது. மூன்று நாள் திருவிழாவாக பெருங்காரையடி மீண்ட அய்யனார; கோயில் திருவிழாவும் நடந்து வருகிறது. மேலும் மாசிமாதத்தில் குடமுழுக்கு நடத்திய கோயில்கள் இருபதுக்கும் மேல் உள்ளன. அத்தனை கோயில்களிலும் பு+ஜை புணஸ்காரம், சிறப்பு அலங்காரங்கள், சாமி திருவீதி உலாக்கள், நாடகம், கச்சேரி, கரகாட்டம் என தினமும் வேடிக்கைகளாக இருக்கின்றன. அதனால் பாதுகாப்புக்குச் செல்லும் போலீசார; கடும் அவதிக்குள்ளாகி இருப்பது அவர;களுக்குள் சண்டையிடும் அளவிற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெயர; சொல்ல விரும்பாத சிறப்பு காவல் உதவி ஆய்வாளர; ஒருவர; கூறும்போது ஒரு காலத்தில் போலீசார; என்றால் பொதுமக்கள் மிகவும் பயத்துடன் பார;த்தார;கள். அணுகினார;கள். அதே போல் அரைக்கால் சட்டையும் லத்தியும் தொப்பியும் அணிந்து வரும்போது குற்றவாளிகள் பயந்து ஓடினார;கள். நாகரீகம் கருதி கலைஞர; ஆட்சியில்தான் காவலர;களுக்கு முழுக்கால்சட்டையை சீருடையாக மாற்றினார;. அதனால் கம்பீரம் மேலும் கூடியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார;கள். ஆனால் போலீசார; இப்போது படும்பாடு அரசு ஊழியர;கள் வேறு யாரும் படமாட்டார;கள்.
பங்குனி உத்திரத் திருவிழாவை ஊர;கள்தோறும் பொதுமக்கள் நடத்துகிறார;கள். அது அவர;களது கலாச்சாரம் பண்பாடு என்று ஆகிறது. அவர;கள் நிகழ்ச்சியை நடத்துவது அவர;களது விருப்பமாக உள்ளது. அவர;களது நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கொடுப்பது காவலர;களின் கடமை. ஒரே நேரத்தில் பல இடங்களில் கரகாட்டம் கச்சேரி என நிகழ்ச்சிகள் நடத்தும்போது அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்புக்குச் செல்லும் போலீசார; ஓரிருவர; மட்டுமே போக முடிகிறது.
அடுத்த நாள் காலையில் காவல் நிலையத்துக்குப் பணிக்கு வரும்போது ஓய்வின்றி, உறக்கமின்றி பணி செய்ய வேண்டி உள்ளது. மறுபடியும் கோயில் திருவிழா என்று போகும்போது நிலையப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா பொதுமக்களின் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்று எங்களால் நிர;ணயம் செய்ய முடிவதில்லை. இதில் மேலதிகாரிகளின் தலையீடுகள் வேறு. நிலையப் பணிகளைப் பொறுத்த மட்டிலும் ஆய்வாளரோ உதவி ஆய்வாளரோதான் கையெழுத்துப் போட முடியும். அதே கிரேடில் உள்ள சிறப்பு உதவி ஆய்வாளர;களுக்கு மனுக்களை விசாரிக்கவோ அதில் பணிப் பகிர;வு செய்யவோ மேலதிகாரிகள் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் பொதுமக்களிடமிருந்து வீணான கெட்ட பெயர;தான் ஆகிறது.
சில நேரங்களில் பிரச்சினைகள் என்று வந்து விடும்போது வெறும் ஆயுதப்படைப் போலீசார;போல் காக்கிஉடை அணிந்த மனிதராக மட்டுமே நிற்க வேண்டியிருக்கிறதே தவிர மாதிரிக்கு நின்று கொண்டிருக்கிறோம். காவல் நிலையப் பணிகள் முழுவதும் முடங்கிப்போய் விட்டன. மேலும் திருவிழா நேரங்களில்தான் குற்றச் செயல்களும் அதிகரிக்கும். எந்தக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. நீதி மன்றப் பணிகளுக்குக்கூடச் செல்ல முடியாத நிலையில் வழக்கறிஞர;களை வைத்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
அரசின் மற்ற துறைகளில் உள்ளவர;கள் போராடியேனும் அவர;களது உரிமைகளைப் பெற்று விடுவார;கள். ஆனால் போலீஸ்துறையில் உள்ளவர;கள் யாரிடம் போராடுவது? மற்ற துறைகளுக்கு ஒன்றுடன் ஒன்றாக மற்ற பணிகளில் உள்ளவர;கள் கைகொடுப்பார;கள். காவல்துறைக்கு யாரும் கைகொடுக்க மாட்டார;கள். காவல்துறையில் உள்ளவர;களே மேலதிகாரிகளின் பெயருக்கும் புகழுக்கும் கீழே உள்ளவர;கள் உழைப்பார;கள். உழைப்பவர;களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பதால் காலத்தைக் கடத்தினால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதால் ஊணுற்றமின்றி உழைக்கும் காவலர;கள் ஏதும் செய்ய முடியாமல் காவல்துறையின் பணிகள் திருவிழாக்களால் மொத்தமாய் முடங்கிப்போய்க் கிடக்கின்றன என்றார;.

No comments:

Post a Comment